Sunday, October 2, 2016

மனம் ஒரு மிருகம்


வால் குழைத்து மண்டியிடும்
தோள் தாவி முகம் நக்கும்
மென் உதிரம் கசிய நகம் பதிக்கும்
தருணம் அறியாத் தருணம் ஒன்றில்
குரல்வளைக் கவ்வும்
மனமொரு வளர்ப்பு மிருகம்

No comments:

Post a Comment