Monday, July 2, 2018

மயிருக்குப் பிறந்து
மயிருக்கு வாழ்க்கைப்பட்டு
மயிரு வாழ்க்கை வாழ்ந்து
மயிரு போலவே உதிர்ந்து மடிந்தவள் தான்
வெள்ளந்தி மனுசி என்று
அறியப்பட்டவள்

No comments:

Post a Comment