Wednesday, July 11, 2018

சிறகு முறிந்த பறவையென
உன் குரலை
இறுதியிலும் இறுதியாக
விட்டுச்செல்கிறாய்

வானம் கண்டிராத
நதித்தடம் அற்ற
ஒலிகள் மரித்துப்போன
நிறங்கள் தொலைத்த
இப்பெரும் பரப்பை
வனமென வரைந்துகொண்டிருக்கிறது

இன்னும் பறவையென அறியப்படும் அப்பறவை



No comments:

Post a Comment