Wednesday, May 8, 2019

சாக்கடைப் புணர்ந்து கொல்லும்
என்றறிந்தபின்பும்

என் தூய மழையே!
இப்பெருநகரில்
இன்னும்
ஏன் பொழிந்துகொண்டிருக்கிறாய்?!

No comments:

Post a Comment