Tuesday, May 7, 2019

மழையால் மட்டுமே முடிகிறது

இதழ்களில் அத்தனை மௌனத்தையும்
இதயத்தில் அத்தனை இரைச்சலையும்

ஒரே சமயத்தில் தந்துவிட..

No comments:

Post a Comment